News

- அமைச்சரே குமுறினாலும்... முடிவுக்கு வராத ‘அரச'க் கொடுமை!
சென்னை மணலியிலிருந்து ஜோலார்பேட்டைக்குப் புறப்பட்ட சரக்கு ரயில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தீ விபத்துக்குள்ளாகியிருக்கிறது. ரயில்வே நிர்வாகத்தின் முதற்கட்ட தகவலின்படி, ரயில் தடம் புரண்டதால் ...
“சேலம், தலைவாசல் பகுதியில சரக்கு ஆட்டோவுல உர மூட்டைகள் விற்பனை செஞ்ச ஒரு நபரை, வேளாண்மைத் துறை அதிகாரிகள், சந்தேகத்தின் பேர்ல ...
ஆடி மழைக் காலத்தின் தொடக்க மாகும். பருவநிலை மாற்றத் தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் ...
தமிழ்ச்சூழலில் மிகவும் முக்கியமான நூலாக விளக்கும் இரா முருகவேள் எழுதிய மிளிர்கல் நாவல் சிலப்பதிகார கதைகளின் வழி ஆபரணங்களின் ...
எஸ்.ஐ கார்த்திகா ஒரு வாரம் லீவில் இருந்தாள். காக்கி யூனிஃபார்ம் போடாமல் கேஷுவல் டிரெஸ்ஸில் இருப்பதே அவளுக்குப் பெரிய ...
நாந்தேடு போகிற வழியில் எங்காவது ரயிலில் இருந்து மாத்தையாவைக் கீழே தள்ளிவிடலாமா என்கிற யோசனை வந்தபோது வியர்த்துவிட்டது எனக்கு.
இந்த ஜூபிட்டரில் ஒரு கூல் ஃப்யூச்சர் நோட் செய்தேன். ஆட்டோ கட் ஆஃப் இண்டிகேட்டர். ஆம், இண்டிகேட்டரை ஆன் செய்துவிட்டு, ஆஃப் ...
அட, நம்ம தக் லைஃப் துரைமுருகனைத்தானே கேட்குறீங்க? ‘விடுகதையா இந்த வாழ்க்கை'ன்னு பாட்டு பாடிட்டிருப்பார். அவரைப் பார்த்து, ...
சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸார் அடித்து சித்திரவதை ...
இந்த மிருகங்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும். DGP சார், இந்தக் காவலர்கள் எந்த கழிவறை வழுக்குமோ அங்கு அழைத்து ...
‘அவசர நிலை’ அமல்படுத்தப்பட்டு அரை நூற்றாண்டு காலம் கடந்துவிட்டது. தற்போது, ‘எமர்ஜென்சியை நினைவுபடுத்த வேண்டும்... இந்திரா ...